மியான்மாருடன் பொருளாதார மற்றும் பௌத்த உறவுகளை மேலும் மேம்படுத்த பிரதமர் அழைப்பு…

மியன்மாருக்கும் இலங்கைக்கும் இடையில் வர்த்தகம், பொருளாதாரம் மற்றும் பௌத்த உறவுகளை மேலும் மேம்படுத்துவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக பிரதமர் தினேஷ் குணவர்தன…

பாகிஸ்தானின் புதிய உயர்ஸ்தானிகர் இராணுவத் தளபதியை சந்திப்பு

இலங்கைக்கான பாகிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் புதிய உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) பாஹீம் உல் அஸீஸ், எச்ஐ (எம்) அவர்கள் (16)…

யாழ் கோப்பாய் பகுதியில் அம்மாச்சி உணவகம் வட மாகாண ஆளுநரால் திறந்து வைப்பு

நிலைபேண்தகு அபிவிருத்தி இலக்குகளை அடையும் நோக்குடன், பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியில் ஸ்தாபிக்கப்பட்டுள்ள…

செந்தில் தொண்டமானுக்கு தொலைபேசியில் வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், ஆளுநராக பொறுப்பேற்று (17/05/2024) 1 வருடங்கள் நிறைவடைந்துள்ளதுடன்,அவர் தனது பணிகளை சிறப்பாக முன்னெடுத்தமைக்காகவும் தொடர்ந்தும்…

செவித்திறனை பாதிக்கும் இயர் போன்களின் பயன்பாடு… 

இயர் போன்கள் ஒரு நபரின் செவித்திறனை பாதிக்கும் அளவிற்கு தீங்கு ஏற்படுத்தலாம். இயர் போன்களை பயன்படுத்துவதால் ஒருவரின் செவித்திறனில் ஏற்படக்கூடிய தாக்கம்…

புதிய சட்ட முறைமையுடன் புதிய அரசியல் கலாச்சாரமொன்று நாட்டில் உருவாக்கப்படும்!

கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 75 புதிய சட்டங்களை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாகவும் தெற்காசியாவில் புதிய சட்டங்களைச் செயற்படுத்தும் நாடாக இலங்கை மாறியுள்ளதாகவும்…

முல்லைத்தீவு மல்லாவி நகர நீர் வழங்கல் திட்டத்திற்கான நீர் சுத்திகரிப்பு நிலைய நிர்மாண பணிகள்…..

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாந்தை மற்றும் துணுக்காய் பகுதி மக்களுக்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீரை வழங்கும் நோக்குடன், மல்லாவி நகர நீர் வழங்கல் திட்டத்திற்கான,…

இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு விமான நிலையத்தில் நினைவுப் பரிசு..!

நாட்டிற்கு வரும் ஒவ்வொரு வெளிநாட்டு சுற்றுலாப் பயணிக்கும் தனது பயணத்தை முடித்து மீண்டும் தத்தம் நாட்டிற்குத் திரும்பும் போது இலங்கைத் தேயிலை…

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயச் சூழலில் சிரமதானப்பணி முன்னெடுப்பு..

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசிப் பொங்கல் உட்சவம் வருகின்ற 20.05.2024 திங்கள் கிழமை அன்று மிகவும் சிறப்பான முறையில் நடைபெறவுள்ளது.…

உலக நீர் மாநாட்டில் பங்கேற்க ஜனாதிபதி இந்தோனேசியா பயணம்..

இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெறும் 10 ஆவது உலக நீர் மாநாட்டின் உயர்மட்டக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாளை…