மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் ஆயிரக்கணக்கானேர் அஞ்சலி..!!

கிழக்கில் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் முள்ளிவாய்கால் நினைவேந்தல் ஆயிரக்கணக்கானேர் அஞ்சலி செலுத்தினர். (கனகராசா சரவணன்) கிழக்கில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி…

ஓட்டுமாவடியில் ஹோட்டலில் ஒன்றின் கூரையில் மறைத்து வைத்திருந்த தடைசெய்யப்பட்ட சிகரட்டுடன் முதலாளி கைது..!!

ஓட்டுமாவடியில் ஹோட்டல் ஒன்றின் கூரையில் மறைத்து வைத்திருந்த தடைசெய்யப்பட்ட சட்டவிரோதமான 800 சிகரட்டுகளுடன்  ஹோட்டல் முதலாளியை நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு…

ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் குருஜியை வரவேற்ற செந்தில் தொண்டமான்

இலங்கைக்கு வருகை தந்துள்ள ஶ்ரீ ஶ்ரீ ரவிசங்கர் குருஜி அவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் கட்டுநாயக்க சர்வதேச விமான…

வாழ்வா சாவா போட்டியில் மோதும் CSK – RCB அணிகள்

பிளே ஆஃபில் முதல் மூன்று இடங்கள் உறுதியாகிவிட்ட நிலையில் பெங்களூருவில் (18) நடைபெறும் சென்னை மற்றும் பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டி…

பெண் முயற்சியாளர்களுக்கான முயற்சியாளர் வலுவூட்டல் செயற்திட்ட முன்னேற்ற மீளாய்வுக்கூட்டம்

கிளிநொச்சி மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி நளாயினி இன்பராஜ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.…

மாவட்ட சுய உதவிக் குழு கூட்டம் – 2024

மாவட்ட சுய உதவிக் குழு கூட்டம் மாவட்ட அரசாங்க அதிபர் சாமிந்த ஹெட்டியாரச்சி அவர்களின் தலைமையில் (16) திருகோணமலை மாவட்ட செயலக…

பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் – 2024

மூதூர் பிரதேச சிறுவர் அபிவிருத்திக் குழுக் கூட்டம் உதவி பிரதேச செயலாளர் ஆர். பிரசாந்தன் அவர்களின் தலைமையில் (16) மூதூர் பிரதேச…

திருகோணமலை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரின் பிரியாவிடை மற்றும் சேவை நலன் பாராட்டு..!

திருகோணமலை மாவட்ட செயலகத்தில் மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றி பதவி உயர்வு பெற்று வடக்கு மாகாண சபைக்கு இடமாற்றம் பெற்று செல்லும்…

காத்தான்குடி பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாயலில் 38 வது வருடமாக ஹாஜாஜி கந்தூரி!!

காத்தான்குடி பத்ரியா ஜும்ஆப் பள்ளிவாயலில் 38 வது வருடமாக ஹாஜாஜி கந்தூரிக்கான கொடியேற்றும் நிகழ்வு கடந்த புதன்கிழமை மாலை இடம் பெற்றது.…

“தமிழர் பண்பாடும் செல்நெறிகளும்” பன்னாட்டு ஆய்வு மாநாடு!!

மட்டக்களப்பில் இலக்கிய அமைப்புக்கள் ஒன்றிணைந்து நடாத்திய “தமிழர் பண்பாடும் செல்நெறிகளும்” பன்னாட்டு ஆய்வு மாநாடு!! மட்டக்களப்பு மாவட்ட எழுத்தாளர் சங்கம், மட்டக்களப்புத்…