இலவச குடிநீர் இணைப்புக்கு ஜூன் 21வரை கால அவகாசம்

முல்லைத்தீவு மாவட்டத்தில் மாமூலை, கணுக்கேணி கிழக்கு, கணுக்கேணி மேற்கு கிராமங்களில் இதுவரையில்  இலவசமாக  குடிநீர் இணைப்பை பெற்றுக்கொள்ளாத மக்களுக்கு மீண்டும் ஒரு…

துணுக்காய் பிரதேச ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டம்!

முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் பிரதேசத்தின் இந்த ஆண்டுக்கான இரண்டாவது ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் (11) துணுக்காய் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் காலை…

அவுஸ்திரேலியா இமாலய வெற்றி

T20 உலகக்கிண்ணப் போட்டித் தொடரில் அவுஸ்திரேலியா மற்றும் நமீபியா அணிகளுக்கு இடையில் இன்று இடம்பெற்ற போட்டில் 9 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியா…

ஹட்டன் – கொழும்பு வீதியில் விபத்து..!

ஹட்டன் கொழும்பு பிரதான வீதியின் தியகல பகுதியில் வேன் ஒன்றும் தனியார் பஸ் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் வேனில்…

நுவரெலியா மாவட்டத்திற்கு புதிதாக 73 கிராம உத்தியோகத்தர்கள் நியமனம்…!

நுவரெலியா மாவட்டத்திற்கு புதிதாக 73 கிராம உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கான காலாண்டு பயிற்சி வேலைத்திட்டம் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் நுவரெலியா மாவட்ட செயலாளர்…

சந்திர பாபு நாயுடுவின் பதவி ஏற்பிற்கு செந்தில் தொண்டமானுக்கு விசேட அழைப்பிதழ்!

ஆந்திர முதலமைச்சராக சந்திரபாபு நாயுடு இன்று(12) பதவியேற்க உள்ள நிலையில்,அவரின் பதவியேற்கும் நிகழ்விற்கு கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின்…

அமைச்சர் மனுஷவுக்கு சர்வதேச தொழிலாளர் அமைப்பின் பணிப்பாளர் நாயகம் பாராட்டு

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் வருடாந்த சர்வதேச தொழிலாளர் மாநாட்டில் கலந்துகொண்டுள்ள தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார, சர்வதேச…

ஒலுவில் துறைமுகம் நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் – கடற்றொழில் அமைச்சர்

ஒலுவில் துறைமுகம் சார்ந்த வளங்கள் பாதுகாக்கப்பட்டு அதனைப் புனரமைத்து, நாட்டின் முன்னேற்றத்திற்கு பயன்படுத்தப்படும் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.…

ஆந்திர முதலமைச்சராக 4 ஆவது முறை இன்று பதவியேற்கிறார் சந்திரபாபு நாயுடு

175 தொகுதிகளை கொண்ட ஆந்திர சட்டப்பேரவை தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சித் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 164 இடங்களை கைப்பற்றி…

இந்தியாவில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

தொடர்ச்சியாக மூன்றாவது முறையாகவும் இந்தியாவின் பிரதமராக தெரிவாகியுள்ள நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க (09) காலை…