பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவே நான் நாட்டை பொறுப்பேற்றேன்! 

பொருளாதாரத்தை மீண்டும் கட்டியெழுப்பவே நான் நாட்டை பொறுப்பேற்றேன்! அதனால், விவசாயிகளின் வாழ்க்கையிலும் புதிய மாற்றம் ஏற்படும் – மட்டக்களப்பில் ஜனாதிபதி தெரிவிப்பு. நாட்டின்…

காஸா சிறுவர் நிதியத்திற்கு காத்தான்குடி பெரிய ஜும்மா பள்ளிவாசலிடமிருந்து 10 மில்லியன் நன்கொடை..

• காஸா விவகாரத்தில் இலங்கையின் நிலைப்பாடு ஒருபோதும் மாறாது. • பாலஸ்தீன அரசு 5 வருடங்களுக்குள் நிறுவப்பட வேண்டும். • பொதுமக்கள்…

“INGENUITY தேசிய விருது விழாவில் UpBright Edutech நிறுவனத்திற்கு தேசிய மற்றும் மாகாண விருதுகளை வென்று வாகைசூடியது.

வருடந்தோறும், மென்பொருள் சேவை நிறுவனங்களுக்கான இலங்கை சங்கத்தினால் (Sri Lanka Association for Software Services Companies) தேசிய ரீதியில் நடைபெறும்…

 இந்திய அணி 50 ஓட்டங்களால் வெற்றி

T20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சுப்பர்-8 சுற்றில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 50 ஓட்டங்களால் வெற்றி…

மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஜனாதிபதி பார்வையிட்டார்..

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு உள்ளான மட்டக்களப்பு சியோன் தேவாலயத்தின் புனரமைப்புப் பணிகளை ஆராய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22)…

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதிக்கு ஆதரவளிக்கவுள்ளதாக TMVP கட்சித் தலைவர் உறுதி

• மண்ணை நம்பி வாழும் கிழக்கு மக்களை மேம்படுத்தும் வேலைத்திட்டம் ஜனாதிபதியிடம் உள்ளது. • நாட்டின் பொருளாதாரத்தைக் கட்டியெழுப்பும் அதே வேளை…

ஜனாதிபதியினால் மட்டக்களப்பு மாவட்ட செயலக கட்டட தொகுதி கையளிப்பு…

மட்டக்களப்பு மாவட்ட, மண்முனை வடக்கு பிரதேச செயலகப் பிரிவின் திராய்மடு பகுதியில் புதிதாக  நிர்மாணிக்கப்பட்ட மாவட்ட செயலக கட்டட தொகுதி நேற்று…

மட்டக்களப்பு மாவட்டத்தில் 27,595 குடும்பங்களுக்கு காணி உறுதிப் பத்திரங்கள்

• 252 ஆங்கில டிப்ளோமாதாரிகளுக்கு ஆசிரியர் நியமனம். • மட்டக்களப்பு புதிய மாவட்ட செயலகம் ஜனாதிபதியினால் திறந்துவைப்பு. • மக்களுக்கு “உரிமை” வழங்கப்பட…

பெண்களின் உரிமைகளை வென்றெடுப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது

ஆண்களுக்கு நிகரான உரிமைகள் பெண்களுக்கும் இருக்க வேண்டும் எனபது சர்வதேச பெண்கள் அமைப்புகளின் அனைத்து உடன்படிக்கைகளிலும் உள்ளடங்கியுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி ரணில்…

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீன்பிடி படகொன்று கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2024 ஜூன் 18 ஆம் திகதி அதிகாலை யாழ்ப்பாணம், நெடுந்தீவுக்கு அப்பால் கடலில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது…