இராணுவத்தினருக்கு வழங்கப்பட்டுள்ள அரச காணிகளுக்கு உறுதிப் பத்திரம்..!!

இராணுவத்தினருக்கு வசிப்பதற்காக வழங்கப்பட்டுள்ள அரச காணிகளுக்கு நிபந்தனையின்றி காணி உறுதிப் பத்திரம் வழங்கும் திட்டம் தெளிவுபடுத்தும் நடமாடும் சேவைகள். நாட்டின் இறைமையைப்…

பிள்ளைகளின் எதிர்காலத்திற்குப் பொருத்தமான பொருளாதார முறைமை நாட்டுக்குள் கட்டியெழுப்பப்படும்..

பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக வலுவான பொருளாதார முறைமையொன்று கட்டியெழுப்படும் என்றும், அந்த முறைமை குறுகிய காலத்திற்கானதாக அன்றி நீண்ட காலத்திற்கு நாட்டின் பொருளாதாரம்…

கார்த்தியின் ‘சர்தார் 2’ பூஜையுடன் பட பணிகள் தொடக்கம்!

கார்த்தி நடிக்கும் ‘சர்தார் 2’ படத்தின் பணிகள் சென்னையில் பூஜையுடன் தொடங்கியுள்ளன. படப்பிடிப்பு வரும் ஜூலை 15-ம் தேதி முதல் தொடங்கும்…

மலேசிய துணைப் பிரதமரை சந்தித்த செந்தில் தொண்டமான்!

மலேசியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அந்நாட்டு துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் பின்…

நண்பகலில் இருந்து வழமைக்கு திரும்பும் ரயில் சேவைகள்

வேலை நிறுத்தம் நேற்று வியாழக்கிழமை (11) இரவு முதல் கைவிடப்பட்ட போதிலும், இன்று நண்பகல் 12 மணிக்குப் பின்னரே ரயில் சேவைகள்…

சிறுமிக்கு மது பருக்கிய தாய்மாமன் கைது

நான்கு வயதான சிறுமிக்கு மதுபானத்தை பருகிய குற்றச்சாட்டில் அவரது தாய் மாமனான 31 வயதான நபர் கைது செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் மஸ்கெலியா…

சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வு -சந்தேக நபர்கள் கைது!

கெசல்கமு ஓயாவில் நோர்வூட் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமான முறையில் மாணிக்கக் கல் அகழ்வு பணியில் ஈடுபட்ட…

வணிந்து ஹசரங்க T20 தலைமை பதவியிலிருந்து இராஜினாமா

இலங்கை T20 கிரிக்கெட் அணியின் தலைவர் வனிந்து ஹசரங்க அந்தப் பதவியில் இருந்து விலகியுள்ளார். அவரது ராஜினாமாவை ஏற்றுக்கொண்டதாக சிறிலங்கா கிரிக்கெட்…

இலங்கை வரும் இந்திய அணி

இருபதுக்கு T20 தொடர் மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடுவதற்காக இந்திய அணி எதிர்வரும் 22ஆம் திகதி இலங்கைக்கு வரவுள்ளது. இந்த தொடர்களில்…

கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வான் திருமுருகண்டியில் விபத்து!

முல்லைத்தீவு ஏ-09 வீதியில் திருமுருகண்டிக்கும் கொக்காவில் பகுதிக்கும் இடைப்பட்ட பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார்…