கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட ஒருவர் கைது..!!

கசிப்பு உற்பத்தியில் ஈடுப்பட்ட நபர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.26 வயதுடைய எல்டப் மேற் பிரிவைச் சேர்ந்த சேர்ந்த நபர்…

பிறந்த நாளை முன்னிட்டு இரத்த தானம் செய்த நடிகர் சூர்யா!

ரசிகர்களைப் போலவே ஒவ்வொரு ஆண்டும் தானும் ரத்ததானம் செய்ய உள்ளேன் என கடந்த ஆண்டு எடுத்துக்கொண்ட உறுதி மொழியினை நிறைவேற்றும் விதமாக,…

காசல்ரீ மற்றும் மவுஸ்சாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரிப்பு

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வரும் கடும் மழையினால் காசல்ரீ மற்றும் மவுஸ்சாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக…

ஆனமடுவ ஜயசூரிய மகா வித்தியாலய மாணவர்களின் கோரிக்கையை ஜனாதிபதி நிறைவேற்றினார்

ஆனமடுவ ஜயசூரிய மகா வித்தியாலய மாணவர்கள் அண்மையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதி அலுவலகத்தில் சந்தித்து சிநேகபூர்வமாக உரையாடினர். மிகவும் வேலைப்பளுவில்…

மகளிர் T20 ஆசிய கிண்ணத்தை இலவசமாக கண்டுகளிக்கலாம்

எதிர்வரும் 2024 மகளிர் T20 ஆசியக் கிண்ணத் தொடரின் அனைத்துப் போட்டிகளிலும் பொதுமக்கள் இலவசமாக கண்டுகளிக்கலாமென, இலங்கை கிரிக்கெட் நிறுவனம் அறிவித்துள்ளது.…

இலங்கை உட்பட 93 நாடுகளுக்கு வீசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல அனுமதி

இலங்கை உட்பட 93 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வீசா இன்றி தாய்லாந்துக்குள் செல்ல இன்று (15) முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.…

காணி அபிவிருத்தி கட்டளைச் சட்டத்தின் பிரகாரமே “உறுமய” திட்டத்தின் கீழ் மக்களுக்கு நில உரிமை வழங்கப்படுகிறது

‘உறுமய’ வேலைத் திட்டம் 2002ஆம், 2003 ஆம் ஆண்டுகளில் இந்த நாட்டில் அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் எனவும் நீதிமன்ற தீர்ப்பின் பிரகாரம் அதனை…

கன மழை காரணமாக நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் அதிகரிப்பு..!!

மத்திய மலைநாட்டில் மேற்கு சரிவு பகுதிகளில் தொடர்ந்து கனத்த மழை பெய்து வருகிறது. அதனால் நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது.…

குறைக்கப்படுகின்றது மின்கட்டணம்:PUCSL

மின்கட்டணத்தை 22.5 சதவீதம் குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை (16) முதல் அமுலுக்கு வரும் வகையில் 22.5% மின்சார கட்டணத்தை குறைக்க பொதுப்…

உலக சாதனை படைத்த ஜெய்ஷ்வால்!

சிம்பாப்வே – இந்திய அணிகளுக்கு இடையிலான 5 ஆவது டி20 போட்டி நேற்று நடைபெற்றது.  இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி…