கொழும்பு இந்துக்கல்லூரி அணி அபார வெற்றி..!!

15 வயதிற்குட்பட்ட பாடசாலை கிரிக்கெட் போட்டி நேற்றைய தினம் Asian Grammer மற்றும் கொழும்பு இந்துக்கல்லூரி அணிகளுக்கிடையில் நடைபெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய…

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற பாக். வீரர் அர்ஷத் நதீம்

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஆடவருக்கான ஈட்டி எறிதலில் பாகிஸ்தான் வீரர் அர்ஷத் நதீம் 92.97 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து ஒலிம்பிக் சாதனையுடன்…

குதிரை சவாரி செய்த 16 வயது யுவதிக்கு நேர்ந்த சோகம்!

நுவரெலியாவில் மட்டக்குதிரை சவாரி சென்ற வெளிநாட்டு பிரஜை தவறி விழுந்து வைத்தியசாலையில். நுவரெலியா மாநகரசபை மைதானத்திற்கு அருகில் நேற்று வெள்ளிக்கிழமை (09)…

நாக சைதன்யா-சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம்..!

தென்னிந்திய சினிமாவின் பிரபல நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் பிரபல நடிகருமான நாக சைதன்யா-சோபிதா துலிபாலா நிச்சயதார்த்தம் இன்று கோலாகலமாக நடந்து முடிந்தது.…

இலங்கை திறந்த பல்கலைக்கழகத்தின் சட்ட த்துறை மாணவர்கள் குழு ஜனாதிபதியை சந்தித்தது

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இலங்கை திறந்த பல்கலைக்கழக சட்டத்துறை மாணவர்களுக்கும் இடையிலான சந்திப்பு (06) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. ஜனாதிபதி ரணில்…

590,000 அமெரிக்க டொலர்கள் பலஸ்தீன அரசாங்கத்திடம் கையளிப்பு!

காஸாவில் இடம்பெறும் யுத்த நிலைமை காரணமாக இடம்பெயர்ந்த சிறுவர்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக் கருவின்படி…

இந்தியாவை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது இலங்கை!

இந்திய அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 2-0 என்ற கணக்கில் இலங்கை அணி கைப்பற்றியுள்ளது. கொழும்பு ஆர்…

நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரி மாணவர்களுக்கு விசேட கருத்தரங்கு..!

நுவரெலியா பரிசுத்த திரித்துவ மத்திய கல்லூரியில் 2024ஆம் ஆண்டு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கான விசேட கருத்தரங்கு கடந்த…

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு பிணை

மன்னாரில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த வைத்தியர் அர்ச்சுனா இன்றைய தினம் மன்னார்  நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய நிலையில் அவரை  சரீர பிணையில்…

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக நாமல் ராஜபக்ஷ..

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ பெயரிடப்பட்டுள்ளார். நெலும் மாவத்தையில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் வைத்து…