வேட்புமனு தாக்கல் செய்த அனுரா..!!

செப்டெம்பர் 21 ஆந் திகதி நடைபெறுகின்ற ஐனாதிபதி தேர்தலுக்காக இன்று (15) முற்பகல் தேர்தல்கள் செயலகத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்…

சஜித் – ரிஷாட் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு வழங்கும் உடன்படிக்கையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் இன்று (15)…

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரின் 50 ஆவது பிறந்த தின விழா..!

மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் கனகேஸ்வரன் அவர்களின் ஐம்பதாவது பிறந்த தினத்தை முன்னிட்டு மன்னார் மாவட்ட செயலக நலம்புரிச் சங்கத்தால் அரசாங்க…

செங்கோட்டையில் தேசிய கொடி ஏற்றினார் பிரதமர் மோடி..

இந்திய நாட்டின் 78வது சுதந்திர தின விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. மத்தியில் தொடர்ந்து 3வது முறையாக பாஜக அரசு ஆட்சி…

சிங்கப்பூர் அமைச்சர் சண்முகம்-கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் சந்திப்பு!

சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சரும் சட்ட அமைச்சருமான காசிவிசுவநாதன் சண்முகம் கிழக்கு மாகாண ஆளுநரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானை…

நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையெழுத்திட்டார்!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் நாமல் ராஜபக்ஷ வேட்பு மனுவில் கையொப்பமிட்டுள்ளார். விஜேராமவில் உள்ள மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் நாமல்…

சஜித்துக்கு பாட்டாலி சம்பிக்க ரணவக்க ஆதரவு..!

பாராளுமன்ற உறுப்பினர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க தலைமையிலான ஐக்கிய குடியரசு முன்னணி எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு…

வேட்பு மனுவில் ஜனாதிபதி கையொப்பமிட்டார்!

2024 ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்பு மனுவில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று கையொப்பமிட்டார். இது தொடர்பான நிகழ்வு கொழும்பு பிளவர்…

சிந்துஜாவின் மரணத்துக்கு நீதிகோரி ஜனநாயகப் போராட்டம்..!

கடந்த மாதம் 28ஆம் தேதி மன்னார் மாவட்ட வைத்தியசாலையில் வைத்தியர் மற்றும் விடுதியில் கடமையில் இருந்தவர்களின் கவனயீன குறைவால் இறந்த இளம்…

சிந்துஜா மரணத்தில் குற்றம் காணப்பட்ட 4 பேர் பதவி நீக்கம்..!!

மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மரணித்த சிந்துஜா என்ற இளம் தாயின் மரணத்துக்கு காணமாக கண்டறிந்தவர்களில் நான்கு பேர் பணி நீக்கம்…