வாழை திரைப்படம் 22 கோடி வசூல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த 23ஆம் திகதியன்று வெளியான திரைப்படம் வாழை.வெளியான தினத்திலிருந்து மக்கள் மத்தியில் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப்…

சென்னை – பலாலி இண்டிகோ விமான சேவை ஆரம்பம்!

சென்னைக்கும் யாழ். பலாலிக்குமிடையேயான இண்டிகோ (Indigo) ஏயார்லைன்ஸ் நிறுவனத்தின் புதிய விமான சேவை நேற்று முதல் தினந்தோறும் சென்னையிலிருந்து யாழ். பலாலிக்கு…

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் முருகேசு சந்திரகுமாரின் ஆதரவும் சஜித்துக்கு!

முன்னாள் கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், சமத்துக் கட்சியின் பொதுச் செயலாளருமான திரு.முருகேசு சந்திரகுமார அவர்கள் 2024 ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சித்…

ரணில் ஆட்சியின் காரணமாகவே, தப்பினோம் பிழைத்தோம் என ஓடிய சஜித்திற்கும் அநுரவிற்கும் இன்று ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடிந்துள்ளது

• சஜித்தால் இந்த தேர்தலில் வெற்றி பெற முடியாது : சஜித்துக்கு அளிக்கும் ஒவ்வொரு வாக்கும் அநுரவுக்கு அளிக்கும் வாக்குகளாகும் •…

2025 இல் அரச ஊழியர்களுக்கு வரலாறு காணாத சம்பள உயர்வு..!!

 தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் மாறினால், 2025 ஜனவரியில் அரச ஊழியர்கள் சம்பள உயர்வை இழக்க நேரிடலாம்  தபால் வாக்களிப்பின்போது…

பிரதமர் பதவியை சஜித்துக்கு கொடுக்கச் சொனார் சுமந்திரன்: ஜனாதிபதி

•சஜித்திற்கு வழங்கும் வாக்குகள் அனுரவுக்கு வழங்கும் வாக்குகளுக்கு சமமானவை என்பதை ஐ.தே.கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும். •கோட்டாபய ராஜபக்‌ஷ செய்ததையே சஜித்தும் அனுரவும்…

வலுவான பொருளாதாரத்தை கட்டியெழுப்ப 05 வருட அவகாசம் கோருகிறேன்!

 வரிசை யுகத்திற்கு முடிவுகட்டி பொருளாதார மாற்றத்திற்கு அடித்தளமிட்ட எனக்கு தேர்தலில் போட்டியிட உரிமை உள்ளது.  மக்கள் சிரமப்பட்டபோது தப்பியோடிய…

தனித்துவ அரசியலை விட நல்லிணக்க அரசியல் முஸ்லிம்களுக்கு சாதகமானது

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் நஸீர் அஹமட் வலியுறுத்தல் இலங்கையில் சிறுபான்மையாக வாழும் முஸ்லிம்கள் , தனித்துவ அரசியலை விட நல்லிணக்க…

இனவாதம் மற்றும் மதவாதம் தேவையில்லை: பொருளாதாரத்தைப் பற்றி சிந்திப்போம்

 சிங்களவர், தமிழர், முஸ்லிம்கள் என அனைவரும் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்புவோம்  தனிப்பட்ட விருப்பத்தின்படி அடக்கம் அல்லது தகனம் செய்வதற்கான…

செப்டம்பர் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்த வேண்டும்!

செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி சரியான தீர்மானத்தை எடுத்து நாட்டை முன்நோக்கி நகர்த்தும் வேலைத் திட்டத்தை மக்கள் உறுதிப்படுத்த வேண்டும் என்று…