தமிழ் பொது வேட்பாளரை நியமித்து விட்டு வேறு ஜனாதிபதி வேட்பாளருடன் தொடர்பு வைத்துளனர் தமிழ் அரசியல் தலைவர்கள்..!

சஜீத் எதிர் கட்சியில் இருந்தபோதும் மன்னார் பாடசாலைகளுக்கு பல உதவிகள் புரிந்தவர். இவர் ஆட்சி பீடம் ஏறினால் இன மத வேறுபாடு…

வடகிழக்கின் அபிவிருத்திக்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுவோம்..!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மன்னாரில் தெரிவிப்பு. யுத்தத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக வளமான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு…

மீண்டும் கம் உதாவ யுகத்தை உருவாக்குவோம்.

தான் விடமைப்பு அமைச்சராக இருந்தபோது வடகிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் கம் உதாவத் திட்டத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக பெருந்தொகையான வீடுகளை…

எதிர்காலத்தில் அரச சொத்துக்கள் உள்ளடக்கிய முதலீட்டு நிறுவனமொன்று நிறுவப்படும்

நாட்டைக் கட்டியெழுப்பும்போது எடுத்த கடினமான முடிவுகளை மக்கள் பொறுத்துக் கொண்டிருக்காவிட்டால் , எமது நாடும் இன்று பங்களாதேஷாக மாறியிருக்கும். – குறைந்த…

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பான யோசனையை தேர்தல் விஞ்ஞாபனத்திலிருந்து நீக்கிவிடுங்கள்:

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு தொடர்பிலான பரிந்துரைகளை தமது தேர்தல் விஞ்ஞாபனங்களில் இருந்து நீக்கிக் கொள்ளுமாறும் தான் அதனை நிறைவேற்றி முடித்து…

நுவரெலியாவில் வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் எதிர்ப்பு போராட்டம்..!

நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையின் வைத்தியர்களின் பங்குபற்றுதலுடன் எதிர்ப்பு கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை இன்று (03) மதிய உணவு இடைவேளையின் போது…

தோட்டத் தொழிலாளர்களுக்கு 2000/- சம்பளம்!

தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த குறைந்தபட்ச சம்பளத்தை 2,000 ரூபாவாக அதிகரிக்கக்கூடிய மூலோபாய வேலைத்திட்டம் தன்னிடம் இருப்பதாக சர்வஜன வேட்பாளர், தொழில் முனைவோர்…

இம்முறை ஜனாதிபதி தேர்தலில் நாட்டின் பொருளாதாரம் பிரதான தலைப்பாக இருப்பது மகிழ்ச்சியளிக்கிறது!

இனம், சாதி, மதம் அன்றி, நாட்டின் பொருளாதார நெருக்கடிகள் குறித்து கருத்தில் கொள்ளப்படும் தேர்தலை எதிர்கொள்வதில் மகிழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க…

உக்ரைன் மீது கொடூர தாக்குதல்

உக்ரைன் போல்டோவாவில் பயிற்சி மையம் ஒன்றின் மீது ரஷ்யா 2 பாலிஸ்டிக் ஏவுகணை மூலம் தாக்குதல் ஒன்றை நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…

விவசாய கடன்கள் தள்ளுபடி!

 விவசாயிகளுக்கு நிதி நிவாரணம் மற்றும் ஆதரவு அளிக்கும் வகையில், விவசாயிகள் பெற்ற அனைத்து விவசாயக் கடன்களையும் தள்ளுபடி செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது…