‘The Mall’ வர்த்தகத் தொகுதி ஜனாதிபதியினால் திறந்து வைப்பு..!

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட்டதால், துறைமுக நகரத்தின் நிதி நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடிந்தது நாம் தொடங்கிய திட்டத்தைத் தொடர்ந்தும் முன்னெடுத்தால் நாட்டுக்கு…

சஜித்துடன் இணைந்த ஊவா ஆளுநர்!

ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி தனது பதவியை இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.உடனடியாக…

பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி உதயமானது

இவ்வருட ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவை ஆதரிக்கும் அனைத்துக் கட்சிகளும் இணைந்து உருவாக்கப்பட்ட “பொதுஜன ஐக்கிய சுதந்திர முன்னணி”யின் அங்குரார்ப்பண நிகழ்வு…

ஐக்கிய மக்கள் சக்தியின் வரைவுத் திட்டம் 3.0 வெளியீடு..!

ஐக்கிய மக்கள் சக்தியின் வரைவுத் திட்டம் 3.0 வெளியீட்டு நிகழ்வு செப்டெம்பர் 4 ஆம் திகதி ITC ரத்னதிப சங்கம் மண்டபத்தில்…

ரணிலுக்கு நான்கு சங்கங்கள் ஆதரவு

முச்சக்கர வண்டி சங்கங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் ஆயிரம் முச்சக்கர வண்டி சாரதிகள் காலிமுகத் திடல் போராட்ட பூமியில் ஒன்று கூடினர்: அவர்களைச் சந்திக்கச்…

மலேசியா நாட்டின் 67வது தேசிய தின கொண்டாட்டம்..!

மலேசியா நாட்டின் 67வது தேசிய தினம் இலங்கைக்கான மலேசியா உயர் ஸ்தானிகராலயம் ஏற்பாட்டில் கொழும்பிலுள்ள Galle face ஹோட்டலில் மிகவும் பிரமாண்டமாக…

மன்னார் மாவட்டத்துக்கு பெருமை சேர்த்து தந்த வீரர்களுக்கு கௌரவிப்பு

வடக்கு மாகாண பாடசாலைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் கடந்த வாரம் யாழ் துரையப்பா விளையாட்ட அரங்கில் இடம்பெற்றது. இதில் வடக்கு மாகாணத்தைச் சேர்ந்த…

தமிழ் பொது வேட்பாளரை நியமித்து விட்டு வேறு ஜனாதிபதி வேட்பாளருடன் தொடர்பு வைத்துளனர் தமிழ் அரசியல் தலைவர்கள்..!

சஜீத் எதிர் கட்சியில் இருந்தபோதும் மன்னார் பாடசாலைகளுக்கு பல உதவிகள் புரிந்தவர். இவர் ஆட்சி பீடம் ஏறினால் இன மத வேறுபாடு…

வடகிழக்கின் அபிவிருத்திக்காக சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டை கூட்டுவோம்..!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச மன்னாரில் தெரிவிப்பு. யுத்தத்தினால் பெருமளவு பாதிக்கப்பட்ட வடகிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்காக வளமான வேலைத்திட்டம் ஒன்றை முன்னெடுப்பதற்கு…

மீண்டும் கம் உதாவ யுகத்தை உருவாக்குவோம்.

தான் விடமைப்பு அமைச்சராக இருந்தபோது வடகிழக்கு உள்ளிட்ட பல மாகாணங்களில் கம் உதாவத் திட்டத்தை ஏற்படுத்தி, அதன் ஊடாக பெருந்தொகையான வீடுகளை…