‘கலைமதி’ விருதுக்கு உரித்தானார்  திரு.நாகேஷ் உருத்திர மூர்த்தி

அண்மையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் வடமாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் கலாச்சார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற…

இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளை மன்னாரில் ஸ்தாபிக்க முன்னெடுப்பு

மக்களின் கோரிக்கைக்கு அமைவாக வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதனின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை அரச மருந்துக் கூட்டுத்தாபனத்தின் கிளையை மன்னாரில்…

நுவரெலியா ஹாவாஎலிய அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலய பஞ்சரத பவனி

நுவரெலியா – ஹாவாஎலிய ஸ்ரீநகர் அருள்மிகு ஸ்ரீ கருமாரியம்மன் ஆலயத்தின் பஞ்சரத பவனி இன்று (08) பக்திபூர்வமாக ஆரம்பமானது. சிறப்பு அபிஷேகம்…

ஜனாதிபதி காத்தான்குடி பதுரியா ஜும்ஆ பள்ளிவாசலுக்கு விஜயம் செய்தார்

‘இயலும் ஸ்ரீலங்கா’ வெற்றிப் பேரணியின் கல்குடா மற்றும் ஓட்டமாவடி பொதுக்கூட்டங்களில் கலந்து கொள்ளச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இன்று (08)…

ஜனாதிபதி ரணில் – மாவை சேனாதிராஜா சந்திப்பு..!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெற்று தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்த்து வடக்கை அபிவிருத்தி செய்வார் என எதிர்பார்ப்பதாக மாவை…

வடக்கில் டிஜிட்டல் மத்திய நிலையமொன்று ஆரம்பிக்கப்படும்.

வடக்கில் டிஜிட்டல் மத்திய நிலையமொன்று ஆரம்பிக்கப்படும்.  மாகாண சபைகளுக்கு அபிவிருத்திக்கான அதிகாரம் வழங்கப்படும். மாகாண அபிவிருத்தி விசேட நிறுவனங்கள் ஆரம்பிக்கப்படும்.…

முஸ்லிம் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சந்திப்பு ..!

ஜே.வி.பி கூறுவதைப்போல், குற்றம் சாட்டப்பட்டவர்களை குற்றவாளிகளாக்க வேண்டுமானால், நீதிமன்ற அதிகாரத்தையும், வழக்குத் தொடரும் அதிகாரத்தையும் அவர்கள் பெற்றிக்கொள்ள வேண்டிவரும்!  அரசாங்கத்தால்…

நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்க உரிமை இல்லை

நாட்டின் எதிர்காலம் பற்றி பேச முடியாதவர்களுக்கு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்கும் உரிமை இல்லை எனவும், நாட்டின் எதிர்காலம் குறித்து பேசுபவர்களுக்கு மட்டுமே…

ஒரு நாடாக வலுவான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்புவதா? மீண்டும் வீழ்ச்சியடைவதா? என்பதை மக்கள் தீர்மானிக்க வேண்டும்

ஜனாதிபதி ஹினிதுமவில் தெரிவிப்பு நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காகத் தான் புதிய பயணமொன்றை ஆரம்பித்துள்ளதாகவும், அந்தப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து பலமான பொருளாதாரத்தை…

நாட்டின் சுதந்திரத்திற்காக ஸ்தாபிக்கப்பட்ட ஐக்கிய தேசியக் கட்சி இன்று நாட்டின் பொருளாதார சுதந்திரத்திற்காகவும் பங்காற்றுகிறது

• நாட்டிற்காக ஒன்றுபட்டால் அதற்கு கூச்சல் போடும் ஐக்கிய மக்கள் சக்தியிடம் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகள் இல்லை.• ஏற்றுமதி பொருளாதாரத்தை…