பிரதமர் ஹரிணி அமரசூரியவின் பங்குபற்றுதலுடன் வெள்ளித்திரை விருது விழா

2025 வெள்ளித்திரை (Silver Screen) விருது விழா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் ஜூன் 13ஆந் திகதி பண்டாரநாயக்க மாநாட்டு…

ஜனாதிபதி மற்றும் IMF பிரதி முகாமைத்துவப் பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் சந்திப்பு

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதி முகாமைத்துவ பணிப்பாளர் கலாநிதி கீதா கோபிநாத் உள்ளிட்ட தூதுக்குழுவினரை இன்று…

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் ஜனாதிபதியின் தலைமையில்

ஜேர்மன் வர்த்தக மற்றும் கைத்தொழில் சம்மேளனம் ஏற்பாடு செய்த வர்த்தக மன்றம் (13) பிற்பகல் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் ஜேர்மன்…

ஜேர்மன் சுற்றுலாத் துறை பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

இலங்கையில் சுற்றுலாத் துறையில் முதலீடு செய்ய அழைப்பு ஜேர்மனிக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, (13) முற்பகல் பேர்லினின்…

பௌத்த மதத்தால் பெறப்பட்ட நாகரிக பாரம்பரியத்துடன், சிறந்த சமூக மாற்றத்திற்காக ஒன்றிணைவோம்

பௌத்த மதத்துடன் ஏற்பட்ட மாற்றமானது இலங்கை மக்கள் நாகரீகமான தேசமாக மாற உதவியது என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். வரலாற்றுச்…

ரணில்-தமுகூ சந்திப்பு

ஐக்கிய தேசிய கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க மற்றும் தமிழ முற்போக்கு கூட்டணி தலைமை குழுவினர் இடையில் சந்திப்பு இடம் பெற்றுள்ளது.…

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமார நியமனம்

மேல் மாகாணத்தின் பிரதம செயலாளராக கே.ஜீ.பீ. புஷ்பகுமாரவை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நியமித்துள்ளார். இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர்…

உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு மரம் நடுகைத் திட்டம்

போபிட்டிய, பமுனுகம மகா வித்தியாலயம் மற்றும் மாவனெல்லை, சாஹிரா கல்லூரியைச் சேர்ந்த மாணவர்கள் குழு ஒன்று (05) ஜனாதிபதி செயலகம் மற்றும்…

நுவரெலியா மாவட்ட விவசாயக் குழு கூடுகிறது.

மே மாதத்திற்கான நுவரெலியா மாவட்ட விவசாயக் குழு நேற்று (03) மாவட்டச் செயலகத்தின் மிராக்கிள் மண்டபத்தில் மாவட்டச் செயலாளர் துஷாரி தென்னகோன்…

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 113 வது மாநாட்டில் செந்தில் தொண்டமான் பங்கேற்பு!

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 113 வது மாநாடு ஜெனிவாவில் நேற்று முதல் 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள நிலையில், இம்மாநாட்டில் இலங்கை…