லக்ஷ்மன் விஜேமான்ன ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்தார்

களுத்துறை மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் மாவட்டத் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கௌரவ லக்ஷ்மன் ஆனந்த விஜேமான்ன எதிர்க்கட்சித்…

மாத்தறை மாவட்டத்தில் வௌ்ளத்தை கட்டுப்படுத்த நடவடிக்கைகள் அவசியம்-நந்திக சனத் குமாநாயக்க

அதிக மழையால் எதிர்வரும் காலங்களில் மாத்தறையில் ஏற்படக்கூடிய வௌ்ளத்தை கட்டுப்படுத்துவதற்காக மேற்கொள்ளக்கூடிய அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக…

ஜனாதிபதி மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் பல்கலைக்கழக விரிவுரையாளர் சம்மேளனத்துக்கு (FUTA) இடையிலான சந்திப்பொன்று (13) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. பல்கலைக்கழக…

இலங்கை சுங்கத்தில் மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும்-ஜனாதிபதி

இலங்கை சுங்கத்தில் காலத்திற்கு ஏற்றவாறு கட்டமைப்பு ரீதியிலான மறுசீரமைப்புகள் மேற்கொள்ளப்படும் காலத்திற்கு ஏற்ற நிறுவன கட்டமைப்பை உருவாக்க இலங்கை சுங்கத்திற்குள் கட்டமைப்பு…

வீதியில் ஆடையின்றி மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் கைது

கொழும்பிலிருந்து கண்டி நோக்கி நிர்வாண கோலத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற நபரொருவரை இன்று (03) காலை கடுகண்ணாவை பொலிஸார் கைது…

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள்-சஜித் சந்திப்பு

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழுவினருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அவர்களுக்கும் இடையிலான விசேட சந்திப்பொன்று இன்று (03)…

பண்டிகை காலத்தில் நுகர்வோருக்கு தேவையான உணவு விநியோகம் உறுதிப்படுத்தப்படும்

உணவு பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கு அமைவான கொள்கை தீர்மானங்களை எடுப்பதற்காக விவசாய, கால்நடை வளம், காணி மற்றும் நீர்பாசன அமைச்சர் கே.டி.லால்காந்த மற்றும்…

பாட்டல் ராதா படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!!

பாட்டல் ராதா படத்துடைய ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. இயக்குனர் பா. ரஞ்சித்தின் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் குரு சோமசுந்தரம் முன்னணி…

மே மாதம் வரை வாட்டிவதைக்கப் போகும் வெப்பம்..!

கடந்த சில நாட்களாக பல மாவட்டங்களை பாதித்துள்ள வெப்பமான வானிலை மே மாதம் வரை தொடரக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கணித்துள்ளது. …

அகரம் புது அலுவலக திறப்பு விழாவில் சூர்யா நெகிழ்ச்சி..!

“அறிவை பகிர்வதற்கான இடமாக இருக்கும். எனக்கு இது தாய் வீடு போன்றது. சொந்த வீடு கட்டியபோது இருந்த சந்தோஷத்தை விட, அகரம்…